தென் சீனக் கடல் பகுதியில் ஹாங்காங்கின் சரக்குக் கப்பலும், பனாமா நாட்டு எண்ணெய் கப்பலும் ஒன்றோடொன்று மோதி தீ பற்றி எரிந்தது
அமெரிக்கா பார்லிமென்டிற்கு அருணா மில்லர்(இந்திய வம்சாவளி பெண்) போட்டியிட உள்ளார்
‘ஹபீஸ் சயத்தின் ஜமாத் உத் தவா’ உள்ளிட்ட 72 பயங்கராவாத அமைப்புகளுக்கு நிதி வழங்க பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது
பிரத்தானியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அதிகளவான அமிலத்தன்மை கொண்ட பொருள்கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது
பிரான்ஸில் நடைபெற்ற சார்லி ஹெப்டோ தாக்குதலின்(2015- ஜனவரி7-9) 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது
தேசிய செய்திகள்
உயர் கல்வி சேருவதற்கான மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில், நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது
நாடு முழுவதும் 8500 இரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
அகமதாபாத்தில்(குஜராத்) 29வது சர்வதேச பட்டம் விடும் போட்டியை முதல்வர் விஜய் ருபானி தொடங்கி வைத்தார்
2018 ஆசியான் அமைப்பின் மாநாடு டெல்லியில் ஜனவரி 19ம் தேதி தொடங்குகிறது
டெல்லியில் ஜனவரி 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை தினமும் 2 மணி நேரம் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
பொது இடங்கள் மற்றும் மத வழிப்பாட்டு இடங்களில் உரிய அனுமதி இல்லாமல் ஒலிப் பெருக்கிகளைப் பயன்படுத்த உத்திரப் பிரதேச அரசு தடை விதித்துள்ளது
கட்டிட கலையில் பயன்படுத்தப்பட்ட பழங்கால நுட்பங்களை கண்டறிய புதிய படிப்பு காரக்பூர் ஐஐடி.யில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
கோவையில் ராணுவத் தளவாடங்கள் தயாரிக்கத் தொழிற்பேட்டை அமைப்பதற்காக மத்திய அரசு சார்பில் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக நிர்மலா சீதாராமன்(மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர்) தெரிவித்துள்ளார்.