சைவசமயக் குரவர்கள் நால்வர்
சோழ நிலா நாவலாசிரியர் மு.மேத்தா
தமிழ்நாட்டின் மாப்பசான் புதுமைப்பித்தன்
தமிழில் முதல் சதக இலக்கியம் திருச்சதகம்
தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவியவர் சீகன்பால்கு
இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் முகமது பின் காசிம்
கௌதம புத்தர் முதன் முதலில் போதித்த இடம் சாரநாத்
கதிரியக்கம் கைகர் எண்ணி கருவியால் அளக்கப்படுகிறது
உலகிலேயே வேகமாக செல்லும் ஏவுகணைக் கப்பல் INS பிரபாகர்
கல்லில் வடித்த காவியம் என்று மோதி மசூதி அழைக்கப்படுகிறது
கோவில் நகரம் என்று ஹய்ஹோல்லாவை கூறுவர்
இந்தியாவின் மிக உயரமான கொடி பஞ்சாபின் அத்தாரி என்ற இடத்தில் இந்தோ-பாக் எல்லையில் உள்ளது.
சிறுகோள் என்பது பில்லியன் விண்மீன்கள் இருக்கும் கூட்டம்
உலகிலேயே அதிகம் விற்பனையாகும் புத்தகம் பைபிள்;
முதல் இசை கருவி புல்லாங்குழல் ஆகும்
Mohammed bin Qasim was the first Muslim to invade India
The first place Gautama Buddha taught was Sarnath
Radiation is measured by a Geiger counting device
The world's fastest missile ship is INS Prabhakar
The Moti Masjid is known as a stone mound
They would say haiollah as the temple city
The tallest flag in India is at Indo-Pak border at Attari in Punjab
The asteroid is a billions of galaxies
The Bible is the best-selling book in the world
The first musical instrument is the Flute
Read More : http://weshineacademy.com/tnps...