‘ஊக்கம் உடையான் ஒடுக்கம்’ எதைப் போன்றது – பின்வாங்கி நிற்கும் ஆடு
“பரணிக்கோர் சயங்கொண்டான்” என்று கலிங்கத்துப் பரணியை இயற்றிய புலவரைப் புகழ்ந்தவர் - பலபட்டடைச் சொக்கநாதர்
திருச்செந்திற் கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர் ஈசான தேசிகர்
கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் என்பதனைக் கூறும் நூல் புறநானூறு
“நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்” எனக் கூறியவர் - திரு.வி.கல்யாண சுந்தரனார்
விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவியவர் ஹரிஹரா I
ஆர்ய சமாஜ் இயக்கத்தை நிறுவியவர் சுவாமி தயானந்தர்
இந்தியா மீது படையெடுத்த முதல் அரபியர் முகமது பின் காசிம்
இந்திய ரிசர்வ் வங்கியிடம் ஒவ்வொரு வங்கியும் ஒரு குறிப்பிட்ட தொகையை ரொக்க இருப்பாக வைப்பது ரொக்க காப்பு விகிதம்
பொருட்கள் மாநிலத்திலிருந்து மாநிலம் கொண்டு செல்லும் போது வசூலிக்கப்படும் வரி நகர்நுழை வரி
தமிழ்நாட்டில் ஸ்டெம் செல் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் வேலூர்
பின்புறமாக சுழலும் கோள் வெள்ளி
உயிரி வேதியியல் முறையில் மைக்ரோபைஸ் என்சைம் பிரித்தெடுக்கப்பட்டது
பிங்காலி வெங்கய்யா இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடியைக் கண்டுபிடித்தவர்
இந்து என்ற ஆங்கில நாளிதழை நிறுவியவர் சுப்ரமணிய ஐயர்
The founder of the Vijayanagara Empire is Harihara I
Swami Dayanandar was the founder of the Arya Samaj movement
Mohammed bin Qasim was the first Arab to invade India
Every bank has to keep certain minimum cash balance with RBI is called Cash Reserve Ratio
The duty levied while transporting goods from state to state Octroi duty
In Tamil Nadu the centre for Stem cell Research is located at Vellore
The planet which is spins slowly backwards is Venus
Bio chemically significant enzymes are derived from microbes
Pingali Venkayya is the inventor of the tricolor flag of the Indian nation
G.Subramania Iyer is the founder of Hindu Newspaper
Read More : http://weshineacademy.com/tnps...