தமிழ் கவிஞர்கள் பற்றிய கேள்வி தொகுப்பு
ஆசுக் கவிஞர் – காளமேகப்புலவர்
திவ்ய கவிஞர் – பிள்ளை பெருமாள் ஐயங்கார்
உணர்ச்சிக் கவிஞர் – பாரதிதாசன்
ஆசானக் கவிஞர் – நாமக்கல் கவிஞர்
படிமக் கவிஞர் – நா.காமராசன்
வித்தாரக் கவிஞர் - நாற்கவிராச தம்பி
காளக் கவிஞர் – ஒட்டக் கூத்தர்
அருட் கவிஞர் – வள்ளலார்
ஆதிக் கவிஞர் – வால்மீகி
உவமைக் கவிஞர் – சுரதா
பார்த்த சாரதி கோயில் - முதலாம் நரசிம்மவர்மன்
சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி – T. முத்துசாமி ஐயர்
தாமஸ் ஆர்தர், லல்லி ஆகியோர் மெட்ராஸ் முற்றுகையின் போது பிரெஞ்சு படைகளை வழி நடத்தினர்
தமிழ் நாட்டின் 13 மாவட்டங்கள் கடலோர பகுதியை பகிர்ந்து கொள்கின்றது
வைனு பாப்பு ஆய்வகம் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது
நைல் பரிசு – எகிப்து
ஓட்டோ வான் பிஸ்மார்க் இரத்தம் மற்றும் இரும்பு மனிதன் என்று அழைக்கப்படுகிறார்
ஆஸ்டெக் நாகரீகம் மெக்ஸிக்கோவில் தோற்றுவிக்கப்பட்டது
முதல் ரோமானிய பேரரசின் பெயர் - அகஸ்டஸ்
உலகில் முதல் செய்தி தாளானது சீனாவால் தொடங்கப்பட்டது
ஹிப்போக்ரேட்ஸ் நவீன மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்
ஹிரோடோட்டஸ் வரலாற்றின் தந்தை என அழைக்கப்படுகிறார்
Parthasarathy Temple Narasimhavarman I
The first Indian to sit as a judge of the Madras High Court T. Muthuswamy Iyer
Thomas Arthur, Lally led the French forces during the “Siege of Madras”
13 districts of Tamil Nadu share the coastline
Vainu Bappu Observatory is located in Vellore district of Tamil Nadu
"Gift of the Nile" – Egypt
Otto von Bismarck is known as Man of Blood and Iron
Mexico Aztec civilization was originated
The name first Roman Emperor Augustus
Who is known as "Father of History Herodotus
The first news paper in the world was started by China
Hippocrates is known as the father of Modern Medicine
Read More : http://weshineacademy.com/tnps...