ஒப்பந்தத்தை மீறி அணுஆயுத சோதனை செய்ததால் ஈரான் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை தொடர்ந்து நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பனாமா நாட்டுக்கான தூதர் ஜான் ஃபீலே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தேசிய செய்திகள்
ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு சரக்குகளை எடுத்துச் செல்வதற்கான இ-வே பில் (இணையவழி ரசீது முறை) அடுத்த மாதம் 1 ம் தேதி (பிப்ரவரி 1) முதல் கட்டாயமாக்கப் பட உள்ளது.
மத்திய பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தலைவராக பேராசிரியர் தீரேந்திரா பால் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஸ்போர்ட்களில் குடும்ப விபரங்கள் இடம் பெறுகின்ற கடைசி பக்கம் இனி இடம் பெறாது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது