சர்வதேச அளவிலான பொருளாதார மாநாடு டாவோஸ் நகரில் (சுவிட்சர்லாந்தில்) நடைபெறவுள்ளது. இதில் இந்தியா 20 ஆண்டுகளுக்கு பின் கலந்து கொள்கிறது
ஐ.நா சபையின் உத்தரவுகளைக் பின்பற்றாதக் காரணத்தினால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்காணிப்புக் குழு ஜனவரி 25 மற்றும் 26ம் தேதிகளில் பாகிஸ்தான் வருகின்றனர்
22 ஆண்டுகளாக மணல் கோட்டையில் வசித்துவரும் மனிதர் - மார்சியோ மிஷயல் மடோலியாஸ்(ரியோடி ஜெனீரோ – பிரேசில்)
உலக இசைத் திருவிழா(2018) ஷார்ஜாவில் நடைபெற்றது
சீனாவின் கலாச்சார விழாவான விளக்கு திருவிழா முதன் முறையாக காயலாகில்(பிரான்ஸ்) நாட்டில் கொண்டாடப்பட்டது
ஜெர்மனியில் புதிய அகதிகள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது
உலகில் சூரியன் மறையாத நாடுகள் - நார்வே, ஐஸ்லாந்து, கனடா, ஸ்வீடன், பின்லாந்து
தேசிய செய்திகள்
உலக சுகாதார நிறுவனத்தின் 2018ம் ஆண்டு காலண்டரில் இமாச்சலப்பிரதேசத்தின் சப்தோட் கிராமத்தைச் சேர்ந்த சுகாதார அலுவலரான கீதா வெர்மா இடம்பிடித்துள்ளார்
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் நரேந்திர மோடியை ‘சமூக விஞ்ஞானி’ என்று பாராட்டியுள்ளார்
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வீடுதோறும் கழிப்பறைகள் கட்டியதில் நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் 2, 3வது இடத்தில் உள்ளது
மாத அமிர்தானந்தமயி உருவம் பொறிக்கப்பட்ட புதிய தபால் தலையை வேலூர் மாவட்டத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார்
பாதுகாப்பு துறையில் ரோபோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்த இந்தியா மற்றும் ஜப்பான் முடிவு செய்துள்ளது
எதிரி நாட்டு ஏவுகணைகளை நடுவானிலே வழி மறித்து தாக்கும் ஏவுகணையை ரஷியாவிடம் இருந்து ரூ.39,000 கோடி செலவில் வாங்கும் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகவுள்ளது
விளையாட்டு செய்திகள்
மும்பையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் எத்தியோபியாவைச் சேர்ந்த சாலமன் டெக்சிசா ஆடவர் பிரிவிலும், அமானே கொபேனா மகளிர் பிரிவிலும் சாம்பியன் பட்டம் வென்றனர்
சையது முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரின் சூப்பர் லீக் பி பிரிவில் டெல்லி அணி வெற்றி பெற்றது
இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் கௌரவ் கில் வெற்றி(5வது முறை) பெற்றார்
தெற்கு மண்டல தேசிய எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது