நாலடியார் நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யு.போப்
நாலடியார் நூலை முப்பாலாக பகுத்தவர் - தருமர்
பதிணென் கீழ்க்கணக்கில் உள்ள ஒரே தொகை நூல் - நாலடியார்
சாம வேதம் மற்றும் வேளாண் வேதம் என்று அழைக்கப்படும் நூல் - நாலடியார்
வேளாண் வேதத்திற்கு கடவுள் வாழ்த்து எழுதிய புலவர் - பதுமனா
இந்தியாவில் நீதிப்புனராய்வு அதிகாரம் வரையறைக்குட்பட்டது, ஏனெனில் அரசியலமைப்பு உயர்வானது
இந்திய அரசாங்கம் பாரத் ரத்னா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை இந்திய அரசியல் சட்ட விதி – 18 விதியின் கீழ் உருவாக்கியுள்ளது
பெண்களின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பிற்கான ஆதரவு (STEP) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1986-87
பிரதம மந்திரி கிரிஷன் சாய் யோஜனா திட்டத்தின் நோக்கம் நிலத்தடி நீர் செறிவூட்டுதல்
இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம் தமிழகத்தில் அமைந்துள்ள இடம் தேனி
ஊடுருவல் மின்னணு நுண்ணோக்கியில் (TEM) எலக்ட்ரான்கள் பொருட்களை பெரிதுப்படுத்த பயன்படுகிறது.;
குளுக்கோசின் சுவாச ஈவு மதிப்பு 1.0
ஓர் உருளையின் அடிப்பாகம் வட்ட வடிவில் இல்லை எனில் அது சாய்வு உருளை
சோழ நாட்டில் வருவாய் துறை இவ்வாறு அழைக்கப்பட்டது புரவுவரி
கேரளாவில் வைக்கம் சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு 1924
In India, power of Judicial Review is restricted because the Constitution is supreme
The government of India instituted Bharat Ratna and Padma Shri awards under Article 18 of the Indian constitution
A scheme to provide Support to Training and Employment of Women (STEP) was launched in the year 1986-87
Aim of Prime Minister Krishan Sai Yojana To increase ground water
Indian Neutrino Observatory is situated in Theni
In Transmission Electron Microscope (TEM) Electrons is used to magnify the objects.
The Respiratory quotient value for glucose is 1.0
The cylinder whose base is not in circular form is called Oblique cylinder
In Chola kingdom the revenue department was called as Puravuvari
The Vaikam Satyagraha arose in Keral in the year 1924
Read More : http://weshineacademy.com/tnps...