பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - ஆசிரியர்கள்
நாலடியார் - சமணமுனிவர்கள்
நான்மணிக்கடிகை – விளம்பி நாகனார்
இன்னா நாற்பது – கபிலர்
இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்
திரிகடுகம் - நல்லாதனார்
ஏலாதி – கணிமேதாவியார்
முதுமொழிக்காஞ்சி - கூடலூர்க்கிழார்
திருக்குறள் - திருவள்ளுவர்
ஆசாரக்கோவை – பெருவாயின் முள்ளியார்
பழமொழி நானூறு – முன்னுறை அரையனார்
சிறுபஞ்சமூலம் - காரியாசன்
ஐந்திணை ஐம்பது – மாறன் பொறையனார்
ஐந்திணை எழுபது - மூவாதியார்
திணைமொழி ஐம்பது – கண்ணஞ் சேந்தனார்
திணைமொழி நூற்றைம்பது – கணிமேதையார்
கைந்நிலை – புல்லங்காடனார்
கார் நாற்பது – கண்ணங்கூத்தனார்
களவழி நாற்பது – பொய்கையார்
தேக்கு மரம் வெப்பமண்டலக் காடுகளில் கிடைக்கிறது
இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட ஆண்டு – 1956
ஏழாவது ஐந்தாண்டு திட்டம் - 1985 – 1990
இரண்டாம் ஆங்கில மராத்தியப் போர் நடைபெற்ற ஆண்டு - 1803
வரதட்சணை தடை சட்டம் - 1961
ஆலம்கீர் என்று அழைக்கப்பட்டவர் - ஒளரங்கசீப்
இந்தியாவில் சாலை விதிகள் கொண்டு வரப்பட்ட ஆண்டு – 1989
ரங்மகால், முத்து மகால் போன்றவற்றை கட்டிவர் - ஷாஜகான்
அக்பர் காலத்தில் இருந்த சபாக்களின் எண்ணிக்கை – 15
நாதிர்ஷா பாரசீக நாட்டை சார்ந்தவர்
Teak tree found in the Tropical forest
Year of Linguistic reorganization of Indian States is – 1956
The period of Seventh Five Year plan is 1985 - 1990
The second Anglo – Maratha war took place in 1803
Dowry Prohibition Act was enacted in 1961
Aurangazeb was called as Alamgir
In India road came into force in the year 1989
Rang Mahal, Pearl Mahal were built by Shahjahan
Number of Subhas during Akbar’s period – 41
Nadir Shah belongs to Persia
Read more :http://weshineacademy.com/tnps...