உலக செய்திகள்
- மாலியின் புதிய பிரதமராக “சூமேலூ பூபேயே மாய்கா(முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர்)” நியமிக்கப்பட்டுள்ளார்
- பாகிஸ்தானுக்குக்கான (தீவிரவாதத்தை ஒழிக்காத) ரூ.1,650 கோடி நிதி உதவியை நிறுத்திவைப்பதாக அமெரிக்கா முடிவு செய்துள்ளது
- வெளிநாடுகளில், சீனர்கள் ஏ.டி.எம் மூலம் பணம் எடுக்க கட்டுப்பாடு (பீஜிங்கின் சட்ட விரோதமான பணப்பரிமாற்றத்தை தடுக்க) விதிக்கப்பட்டுள்ளது
- பொங்கல் பண்டிகை வெர்ஜீனியாவின் சட்டசபையில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
தேசிய செய்திகள்
- ஹோமியோபதி டாக்டர்களும் அலோபதி டாக்டர்களாக செயல்படலாம் என்ற புதிய மசோதாவைமத்திய அரசு கொண்டு வந்துள்ளது
- திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக அருணாசலப்பிரதேசம் அறிவிக்கப்பட்டுள்ளது
- தெலுங்கானா மாநிலத்தில் உள்ள “எச்போட்ஸ் ரோபோடிக்ஸ்” என்ற நிறுவனம் போலீஸ் பணிகளை மேறகொள்ளக் கூடிய ரோபோவை வடிவமைத்துள்ளது
- இந்தியாவில் 10,000 நீர் விமானங்களை இயக்க முடியும் என மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்
Read More : http://weshineacademy.com/enig...